செல்லம்பட்டி பஞ்சாயத்தில் கொரோனா எதிரொலி காரணமாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இன்றி தவித்து வரும் ஏழை குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

செல்லம்பட்டி பஞ்சாயத்தில் கொரோனா  எதிரொலி காரணமாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இன்றி தவித்து வரும் ஏழை குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


தர்மபுரி மாவட்டம் அரூரையடுத்த செல்லம்பட்டி பஞ்சாயத்து சங்கிலிவாடி கிராமத்தில் கொரோனா எதிரொலி காரணமாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இன்றி தவித்து வந்த சுமார் 20க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக அரிசி,பருப்பு, எண்ணெய்,மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்புகளை அரூர் ஒன்றிய செயலாளர்
 A.ரஜினி மாறன், அவர்களின் தலைமையில்,G. ரஜினிகாந்த் முன்னாள் மாவட்ட துணை செயலாளர் அவர்களால் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் மன்ற நிர்வாகி முருகன் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்


Popular posts
பொ.மல்லாபுரத்தில் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன
Image
சிதம்பரம் அம்மா உணவகத்தில் காலை மதியம் இரவு மூன்று வேளையும் விலையில்லா உணவு திட்டத்தினை துவக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன்
Image
தலையில் கல்லைப்போட்டு வக்கீல் கொலை நண்பர்கள் கைது
Image
கர்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர் - வைரலாக வீடியோ